2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மாயமாகும் பிள்ளையார் சிலைகள்

Freelancer   / 2021 டிசெம்பர் 23 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் தொடர்ந்து பிள்ளையார் சிலைகள் காணாமல் ஆக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

காங்கேசன்துறை குமார கோவிலில் உள்ள பிள்ளையார் சிலை அண்மையில் காணாமல் போயிருந்தது

அந்நிலையில், தெல்லிப்பழை மகாஜனா கல்லூரிக்கு அருகிலுள்ள ஆலயத்தில் இரண்டு பிள்ளையார் சிலைகள் காணாமல் போயுள்ளன.

பிள்ளையார் சிலைகள் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .