Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2020 ஜனவரி 02 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன், என்.ராஜ்
நெல்லியடி – ராஜாராமன் கிராமப் பகுதியில், இன்று (02) மோதலில் ஈடுபட்ட 3 இளைஞர்களை பொலிஸார் கைதுசெய்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவரிடம் இருந்து 10 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கஞ்சாவை வைத்திருந்த இளைஞன், ராஜாராமன் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவரென, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago