2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

231 கிலோ கிராம் கஞ்சா மீட்பு

Kogilavani   / 2017 மார்ச் 10 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.பகவான், கே.மகா

மீசாலை மேற்கு பகுதியில் உள்ள வயல் ஒன்றிலிருந்து, வியாழக்கிழமை (09) இரவு 231 கிலோ கிராம் நிறையுடைய 10 கஞ்சா பொதிகளை மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .