2025 மே 19, திங்கட்கிழமை

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது

Super User   / 2012 ஜூலை 22 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

யாழ். நகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை சந்தேகத்தின் பேரின் யாழ். பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர்.

குறித்த நபர்கள் மூன்றும் அநுராதபுரம் பகுதியை சேர்ந்தவர்களாவர். இவர் கஞ்சா விற்பனை செய்யும் யாழ், சிறுகுற்ற பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நீதிமன்றில் இவர்கள் மூன்று பேரும் நாளை ஆஜர்படுத்ப்படவுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X