2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

இந்திய மீனவர்கள் 7 பேர் கைது

Kogilavani   / 2012 டிசெம்பர் 29 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

யாழ்.மாதகல் பகுதியில் இந்திய மீனவர்கள் 7 பேர் கடற்படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி மீனவர்கள் பயணித்த இழுவை படகானது மாதகல் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையிலே  இம்மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த இந்தியப்படகு கரையொதுங்கியுள்ளது. இழுவைப் படகின் இயந்திரத்தில் வலை சிக்குண்டதால் இயந்திரக்கோளாறு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X