Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஜூலை 02 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
மல்லாகம் நீலியம்பனையைச் சோந்த பாடசாலை மாணவன் ஒருவரை கடந்த வியாழக்கிழமை மாலை முதல் காணவில்லையென தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களினால் முறையிடப்பட்டுள்ளது.
அளவெட்டி பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி கற்க்கும்; தவராஜசிங்கம் மேரூஜன் வயது 18 என்பவரே காணாமல் போயுள்ளவராகும்.
இவர் பாடசாலை சென்று திரும்பியபின் வெளியில் சென்றதாகவும் அதன்பின் மீண்டும் வீடு திரும்பவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
6 hours ago