Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Menaka Mookandi / 2012 ஜனவரி 25 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். காரைநகரில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று ஊர்காவற்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளார்.17ஆம் கட்டை, அராலியைச் சேர்ந்த தேவராசா சண்முகராசா (வயது 52) என்பவரே தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டவராவர்.
இவரது சடலம் உடற்குற்றியல் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவரது மரணம் தொடர்பாக ஊர்காவற்துறைப் பொலிஸார் விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
16 May 2025
16 May 2025