Editorial / 2025 டிசெம்பர் 18 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெஹிவளையில் உள்ள ‘குவார்ட்ஸ் விளையாட்டு மைதானம்’ அருகே கடந்த 6 ஆம் திகதி ஒருவரைக் கொன்று மற்றொருவரை காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கைது செய்யப்பட்ட நபர் களுபோவில, வனரத்தன வீதியைச் சேர்ந்த (52) வயதானவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலும் விசாரித்தபோது, கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 16 போரா துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்கள் பெல்லன்வில பூங்கா அருகே புதைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
2 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago