2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கொட்டாஞ்சேனையில் கத்தி குத்து : ஒருவர் மரணம்

Freelancer   / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாஞ்சேனை ஆறாம் ஒழுங்கைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 53 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடையொன்றின் முன்னால் நின்றிருந்த நபரைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

காயமடைந்தவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X