2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மாதகல் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரஜனி)

மாதகல் கடற்கரைப் பகுதியில் கடந்த 20ஆம் திகதி இளவாலை பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம் சகோதரனால் அடையாளம் காணப்பட்டுள்ளது. சங்கானை பகுதியைச் சேர்ந்த சபாரத்தினம் சிறிதரன் (வயது 53) என்ற வயோதிபரே சடலமாக மீட்கப்பட்டவராவர்.

இவரின் சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் இளவாளை பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X