2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வீடு ஒன்றில் கூரிய ஆயுதமுனையில் கொள்ளை

Kogilavani   / 2012 ஜூலை 31 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                            (ஜெ.டானியல்)
யாழ். மனிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் கூரிய ஆயுத முனையில் 15 பவுண் நகை மற்றும் 150,000ரூபா பணம் என்பன இன்று செவ்வாய்கிழமை அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளமை தொடர்பில் முறையிடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்

யாழ்.மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலய பகுதியிலுள்ள வீடொன்றிலே இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X