2025 ஜூன் 19, வியாழக்கிழமை

பணிப்புறக்கணிப்பிற்கு யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் ஆதரவில்லை

Kogilavani   / 2013 ஜனவரி 09 , மு.ப. 11:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுமித்தி தங்கராசா)

யாழ். மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் நாளை பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவில்லை என யாழ்.மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்க செயலாளர் மு.ரெமீடியாஸ் இன்று தெரிவித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானித்தால் தாமும் ஒத்துழைப்பு வழங்குவோமென்றும் இது வரையில் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தீர்மானிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, மக்களின் தேவைகளையும், அசௌகரியங்களையும் தீர்க்கும் முகமாக பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .