2025 ஜூன் 19, வியாழக்கிழமை

கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

Kanagaraj   / 2013 ஜனவரி 12 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-த.சுமித்தி


யாழ்ப்பாணத்தில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சென்.பெற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாக உள்ள கிணற்றில் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. ,

இந்த சடலம் ஈச்சமோட்டையைச் சேர்ந்த 78 மதிக்கத்தக்க மேரி புஷ்பம் என்பவருடையது. இந்த சடலத்தை அவருடைய பிள்ளைகள் அடையாளம் காட்டியுள்ளதுடன் அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை   மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .