2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

இந்திய பிரஜை நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைப்பு

Kanagaraj   / 2013 மே 16 , பி.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

யாழ்ப்பாணத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை மிரிஹான நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா விஸாவில் இலங்கைக்கு வருகைதந்து  யாழ். பருத்தித்துறை பகுதியில் புடைவை வியாபாரத்தில் ஈடுபட்டுக்கொண்டி ருந்தபோதே பருத்தித்துறை பொலிஸார் அவரை நேற்று புதன்கிழமை கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இந்திய பிரஜை பருத்தித்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்திய போது அவரை மிரிஹான நலன்புரி முகாமிற்கு அனுப்பி வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X