2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கைக்குண்டு மீட்பு

Super User   / 2013 ஒக்டோபர் 07 , மு.ப. 07:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ். மருதனார்மடம் பிரதேசத்தில் கைக்குண்டொன்று இன்று திங்கட்கிழமை இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ். மருதனார்மடம் சந்திக்கு அருகிலுள்ள இராமநாதன் மகளிர் கல்லூரிக்கு முன்பாக உள்ள கே.கே.எஸ். வீதியில் வெடிக்காத நிலையில் இந்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த இராணுவம் முகாம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. அந்த இடத்திற்கு முன்னாலேயே மேற்படி கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .