2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கிளிநொச்சியில் 'சர்வதேச உளநல நாள்'

Kogilavani   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


வி.தபேந்திரன்


கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் ஏற்பாட்டில் 'சர்வதேச உளநல நாள்' நேற்று (10) மாவட்ட கூட்டுறவு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட உளநல வைத்திய அதிகாரி எஸ்.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறந்த சமூகசேவை செய்தி முதியோர்கள் கௌரவிப்பு மற்றும் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .