2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கோழி இறைச்சி விற்றவர் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

கோழி இறைச்சி விற்பனை செய்த ஒருவரை யாழ்.பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குருநகர் பகுதியினைச் சேர்ந்த மேற்படி நபர் வீட்டுடன் இணைந்த கோழி இறைச்சி விற்பனை நிலையத்தில் பௌர்ணமி தினமான இன்று  ஞாயிற்றுக்கிழமை கோழி இறைச்சியினை விற்பனை செய்து கொண்டிருக்கையிலேயே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பௌர்ணமி தினங்களில் இறைச்சி வகைகள் விற்பனை செய்வதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .