2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸிற்கு அலுவலகம்

Super User   / 2013 நவம்பர் 19 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


யாழ். மாவட்டச் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கான அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை முதல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணை தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டு வருகின்றார். இதனாலேயே மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருக்கான அலுவலகம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .