2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலி அறுப்பு

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 20 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

யாழ். உடுவில் பிரதேச செயலகத்திற்கு அருகிலுள்ள  வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த  பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை மோட்டார் சைக்கிளொன்றில் வந்துகொண்டிருந்த இருவர் அறுத்துச் சென்றுள்ளனர்.

ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச்சங்கிலியே இவ்வாறு அறுத்துக்கொண்டு செல்லப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சங்கிலியை பறிகொடுத்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .