2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஐங்கரநேசன், ஆனோல்ட் ஆகியோரின் வீடுகளின் மீது தாக்குதல்

Kogilavani   / 2013 நவம்பர் 28 , மு.ப. 02:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா


வடமாகாண  விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் ஆனோல்ட் ஆகியோரின் வீடுகளுக்கு  இனந்தெரியாத நபர்கள் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவங்கள் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளன.

ஆயுதங்கள் சகிதம் வீடுகளுக்கு வந்த இனந்தெரியாதோர் இத்தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தாக்குதலில் அமைச்சரின் வீட்டுக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளன.




You May Also Like

  Comments - 0

  • Sumathy M Thursday, 28 November 2013 06:12 PM

    ஐங்கரன் ஐயா சபாஷ் கில்லாடி ஐயா நீங்கள்!அமைச்சு பதவிக்காக ஏற்றிய ஏணியையே எட்டி உதைத்தவர்கள் நீங்கள். இதனால் விஷயம் தெரிந்தவர்கள் மத்தியில் உங்கள் மதிப்பை இழந்திருந்தீர்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .