2025 ஜூன் 28, சனிக்கிழமை

கோண்டாவில் விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் பலி

Kanagaraj   / 2014 மார்ச் 15 , மு.ப. 01:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

யாழ்.கோண்டாவில் டிப்போச் சந்தியில் இராணுவத்தினரின் நோய் காவு வண்டி (அம்புலன்ஸ்) முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியினை மோதியதில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .