2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்ந்தவருக்கு தண்டம்

Suganthini Ratnam   / 2014 மே 01 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ். உடுப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்ததாகக் கூறப்படும் ஒருவருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலன் 5,000 ரூபா தண்டம் புதன்கிழமை (30) விதித்தார்.

செவ்வாய்க்கிழமை (29) சட்டவிரோதமாக மணல் அகழ்ந்துகொண்டிருந்த இவரை,  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த  வல்வெட்டித்துறை பொலிஸார் கைதுசெய்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X