2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் பாடசாலை மாணவன் கைது

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 06:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்.ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியில் வைத்து 136 மில்லி கிராம் கஞ்சாவுடன் 17 வயதுடைய பாடசாலை மாணவனை இன்று வெள்ளிக்கிழமை (02) காலை கைதுசெய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

கஞ்சா நுகர்ந்துவிட்டு தன்னுடன் தகராறில் ஈடுபடுகின்றான் என மாணவனின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த மாணவனை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், குறித்த மாணவனுக்கு கஞ்சா விற்பனை செய்தவர் குறித்து, மாணவனிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X