2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

முன்பள்ளிச் சிறுவர்களின் கோலப்போட்டி

Super User   / 2014 மே 06 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


அளவெட்டி, தெல்லிப்பளை, மல்லாகம் மற்றும் இளவாலை பகுதி முன்பள்ளிகளின் சிறார்களுக்கான கோலத்திறன் போட்டி மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது.

முன்பள்ளி சிறார்களிடையே கலை ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் கைத்;திறனை ஊக்குவிக்கும் முகமாகவும் இந்தக் கோலத்திறன் போட்டி இடம்பெற்றது.

இந்தக் கோலத்திறன் போட்டியினை மேற்படி முன்பள்ளிகளினால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X