2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தாதியர்களின் இரத்ததான நிகழ்வு

Kogilavani   / 2014 மே 07 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


எதிர்வரும் 12ஆம் திகதி சர்வதேச தாதியர் தினம் அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு யாழ். போதனா வைத்தியசாலை தாதியர்களின் இரத்ததான நிகழ்வு இன்று புதன்கிழமை (07) யாழ். போதனா வைத்தியசாலை தாதிய பயிற்சி கல்லூரியில் இடம்பெற்றது.

யாழ். போதனா வைத்தியாசாலையில் கடமையாற்றும் தாதியர்கள் மற்றும் 100 இற்கும் மேற்பட்ட தாதிய மாணவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.



 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X