2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கலைப்பீட மாணவர்களின் இரத்தான நிகழ்வு

Kanagaraj   / 2014 மே 08 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்


யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த இரத்தான நிகழ்வு இன்று (08) பல்கலைக்கழக மாணவர் நலன்புரி மண்டபத்தில் நடைபெற்றது,

இந்நிகழ்வில்; 70 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இரத்த தானம் செய்தனர். யாழ்.போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினைச் சேர்ந்தவர்கள் இரத்தங்களைச் சேகரித்தனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X