2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கஞ்சா வைத்திருந்த பெண்ணுக்கு விளக்கமறியல்

Kanagaraj   / 2014 மே 12 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

வேலணை 4ஆம் வட்டாரப்பகுதியில் ஒரு கிலோ 750 கிராம் நிறையுடைய கஞ்சாப்பொதியினை வைத்திருந்த பெண்ணொருவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார.

பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்து நேற்று(11)  மாலை குறித்த பெண்ணின் வீட்டை சோதனையிட்ட போது ஒரு கிலோ 750 கிராம் நிறையுடைய கேரள கஞ்சாவினை கைப்பற்றியதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X