2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழில் கைக்குண்டு மீட்பு

Kogilavani   / 2014 ஜூன் 28 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


யாழ்.வல்லிபுரம் மணல் அள்ளும் பகுதியிலிருந்து கைக்குண்டொன்று வெள்ளிக்கிழமை (27) மாலை மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் சனிக்கிழமை (28) தெரிவித்தனர்.

கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைக்குண்டு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுதொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஆயுதங்களைத் தம்வசம் வைத்திருப்பவர்கள் அவற்றினை இராணுவத்தினரிடம் அல்லது பொலிஸாரிடம் உடனடியாக ஒப்படைக்கும்படி, இராணுவத்தினர் துண்டுப்பிரசுரங்கள் யாழ்ப்பாணத்தில் பல இடங்களிலும் அண்மையில் ஒட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .