2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

கல்முனை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் செவ்வாய்க்கிழமை (05) ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபில்யு.ஏ. கபார் புதன்கிழமை (06) தெரிவித்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்  மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .