Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 மார்ச் 29 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
நல்லூர், வீரமாகாளியம்மன் ஆலயத்தின் உண்டியல் நேற்று சனிக்கிழமை (28) இரவு, இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டு அதனுள் இருந்த பணம் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆலயத்தின் முன்கதவை உடைத்து உட்சென்றுள்ள திருடர்கள், உண்டியலை உடைத்து பணத்தை திருடியுள்ளனர்.
ஆலய குரு பிறைசாமி ஸ்ரீ மோகனன் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.
41 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
4 hours ago
4 hours ago