2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சிறுவர் சந்தை

Kogilavani   / 2015 ஜூன் 11 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

தரம் ஐந்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாட்டுத் திட்டத்தின் கீழ் தெல்லிப்பளை தந்தை செல்வா தொடக்க நிலையப் பள்ளியில் சிறுவர் சந்தை நிகழ்வு வியாழக்கிழமை (11) காலையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தனும் சிறப்பு  விருந்தினர்களாக பழைய மாணவனும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் உறுப்பினருமான எஸ்.ஹரிகரன், சம்பத் வங்கியின் சுன்னாகம் கிளை முகாமையாளர் கே.சுரேஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறுவர் சந்தையில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு பொருட்களை வாங்கி சென்றார்கள்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X