2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆபாசப்படம் பார்த்த இருவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2015 ஜூலை 01 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் அலைபேசியில் வைத்து ஆபாசப்படம் பார்வையிட்ட இருவருக்கு தலா 2,500 ரூபாய் அபராதம் விதித்து யாழ். நீதவான் பொ.சிவகுமார் புதன்கிழமை (01) தீர்ப்பளித்தார்.

அலைபேசியின் மெமரி அட்டையை பறிமுதல் செய்ய உத்தரவிட்ட நீதவான் இருவரையும் கடமையாக எச்சரிக்கை செய்தார்.

ஐந்து சந்திப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (30) சந்தேகத்திடமான முறையில் நின்று அலைபேசியைப் பார்வையிட்ட 21, 24 வயது இரு இளைஞர்களை சோதனையிட்ட யாழ்;ப்பாணப் பொலிஸார், அவர்கள் அலைபேசியில் ஆபாசப்படம் பார்வையிட்டதை அறிந்து அவர்களை கைது செய்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .