2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

பொலிஸாரை வீடியோ எடுத்தவர்களுக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2015 ஜூலை 24 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச்சென்ற பொலிஸாரை வீடியோ எடுத்த இரண்டு சந்தேகநபர்களை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி பதில் நீதவான் செல்லையா கணபதிப்பிள்ளை உத்தரவிட்டார்.

கொடிகாமம், தவசிக்குளம் பகுதியில் கசிப்பு காய்ச்சும் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச்சென்ற கொடிகாமம் பொலிஸாரை மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் வீடியோ எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .