Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 13 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செல்வநாயகம் கபிலன்
கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 67 வயதுடைய முதியவரை 3 மாதகாலம் சமுதாயம்சார் சீர்திருத்தப் பணிக்கு உட்படுத்துமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா, வியாழக்கிழமை (13) தீர்ப்பளித்தார்.
180 மில்லிலீற்றர் கசிப்பை வைத்திருந்த குற்றச்சாட்;டில் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட வயோதிபர், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது, வயோதிபரால் அபராதம் செலுத்த முடியாது என்பதால் சமூதாய சீர்திருத்த பணிக்கு உட்படுத்துவதாக நீதவான் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
43 minute ago
59 minute ago