Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 ஜனவரி 23 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
வடக்கு மாகாணத்தில், இவ்வாண்டில், மூன்று இலட்சம் தென்னங்கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிப்பதற்கு, தென்னை அபிவிருத்தி சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்தாண்டில், 1 இலட்சத்து 12 ஆராயிரத்து 800 தென்னங்கன்றுகள் தென்னை அபிவிருத்தி சபையால் மானிய விலையில் வழங்கப்பட்டன.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மாட்டத்துக்கு 38,800 தென்னங்கன்றுகளும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு 31,800 தென்னங்கன்றுகளும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு 42,200 தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago