Princiya Dixci / 2016 பெப்ரவரி 20 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம்.ஹிஜாஸ்
விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுவன், வீட்டின் பின்னாலுள்ள களப்பில் விழுந்து உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம், முந்தல், உடப்புப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மதியம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்த சிறுவன், உடப்பை வசிப்பிடமாகக் கொண்ட கோஹிலநாதன் ப்ரவின் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
1 hours ago