Princiya Dixci / 2015 ஒக்டோபர் 01 , பி.ப. 01:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-துஷார தென்னகோன்
இரட்டைத்தலை கொண்ட பாம்புக்குட்டியொன்று பொலன்னறுவை மன்னாம்பிடிய பிரதேசத்தில் உள்ள வீட்டுத்தோட்டத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னாம்பிடிய வனஜீவராசிகள் திணைக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிறந்து 3 வாரங்களேயான 30 சென்றி மீற்றர் நீளம் கொண்ட இந்த பாம்புக்குட்டி, கிரிதெல் கால்நடை வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், இது போன்றதொரு பாம்பை இதுவரை கண்டிருக்கவில்லை என வைத்திய அதிகாரி தெரிவித்தார்.
2 hours ago
3 hours ago
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
01 Feb 2026