2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஈசி-கேஸ் மூலம் பணம் பெற்ற பெற்றவர் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 08:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து இலகு பணப்பரிமாற்ற முறை (ஈசி - கேஸ்) மூலம் பணம் பெற முற்பட்ட 42 வயதான சந்தேகநபரை, குருநாகல், சிங்கப்பூர் டெலிகொமுக்கு அருகாமையில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (16) பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

 ஈசி - கேஸ் மூலம் பெற்றுக்கொண்ட ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினையும் அலைபேசிகள் இரண்டையும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றியுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X