2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

கடும் காற்றினால் பாடசாலை உட்பட வீடுகள் சேதம்

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 20 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர  ஜயசிங்க

புத்தளம் மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நேற்று செவ்வாய்க்கிழமை (19), மழையுடன் கூடிய கடும் காற்றின் காரணமாக அநாகரீக தர்மபால ஆரம்ப பாடசாலை உட்பட சில வீட்டின் கூரைகள் சேதமடைந்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X