Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரொஷான் துஷார தென்னகோன்
பொலன்னறுவை- செவனபிட்டிய பிரதேசத்தில்,நேற்றிரவு (03), காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செவனப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த, 63 வயதுடைய நபரே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், ரயில்வே திணைக்களத்தில் சேவையாற்றி ஓய்வுப் பெற்ற ஒருவரென தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago