Editorial / 2017 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பீ.எம். முக்தார்
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு, பேருவளை - சீனன்கோட்டை ஸ்டேடியம் கிரிக்கெட் கழகம், மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 03ஆம் திகதி காலை 8.30 மணிக்கு சீனன்கோட்டை நளீம் ஹாஜியார் விளையாட்டரங்கில் போட்டி ஆரம்பமாகும்.
அணிக்கு 11 பேர் கொண்ட 6 ஓவர்களுடனான இப்போட்டியில் சுமார் 32 கிரிக்கெட் அணிகள் பங்குபற்றுவதாக கழகத் தலைவர் எம். றிகாஸ் ஸாலி தெரிவித்தார்.
இறுதிப் போட்டி எதிர்வரும் 06ஆம் திகதி மாலை நடைபெறும்.
4 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Oct 2025