Editorial / 2019 பெப்ரவரி 22 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
நவகத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் உட்பட எட்டு பேர், பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் நவகத்தேகம பொலிஸார், நேற்று (21) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்க வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்தே, மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில், நவகத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
25 Oct 2025