Editorial / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலன்னறுவை மாவட்ட நீதிமன்றத்துக்கு முன்னால் உள்ள மரம்மொன்றின் மீதேறி, நபர் ஒருவர் இன்று (12) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
பொலன்னறுவை, மைத்திரிகம, லக்ஷஉயன பிரதேசத்தைச் சேர்ந்த 9 பிள்ளைகளின் தந்தையான, லியனகே குணவரத்ன என்பவரே இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தமது 9 வயதுடைய இளைய மகளை, தன்னிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்தே, குறித்த சபர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
6 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
25 Oct 2025