Thipaan / 2015 செப்டெம்பர் 05 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹொமட் ஆஸிக்
பொலன்னறுவை கிரிதலே வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி நேற்று வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் உயிரிழந்தவர் ஹிங்குரக்கொடை ரஜ-எல பிரதேசத்தைச் சேர்நத அனில் குமார என்ற 30 வயதுடைய இளைஞராவார்.
இவரது சடலம் தற்போது பொலன்னறுவை வைத்தியசாவையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மரணம் தொடர்பான மரண விசாரணைகள் இன்று(05) இடம்பெறவுள்ளதாக தெரிவித்த மின்னேரிய பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago