Niroshini / 2016 ஒக்டோபர் 07 , மு.ப. 08:01 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்
உடப்பு தமிழ் மகா வித்தியாலயத்தின் வாணிவிழா வித்தியாலய அதிபர் எஸ்.யோகநாதன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக எஸ்.தயாபரன், சிறப்பு அதிதியாக ஆராச்சிக்கட்டு பிரதேச சபையின் முன்னால் உபதலைவர் க.தெட்சணாமூர்த்தி கலந்துகொண்டனர்.



6 minute ago
21 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
21 minute ago
24 minute ago