2026 பெப்ரவரி 04, புதன்கிழமை

தந்தையின் வாகனம் மோதியதில் 4 வயது சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 26 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                   (ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)

புத்தளம், தப்போவ பகுதியில் 4 வயதான  சிறுவனொருவன் தனது தந்தையினால் செலுத்தப்பட்ட பஸ்ஸில்  தற்செயலாக மோதுண்டு பலியாகியுள்ளான்.

இந்நபருக்கு மதியவேளை உணவு வழங்குவதற்காக இச்சிறுவனும்  தாயாரும் வீதியோரத்தில் நின்றுகொண்டிருந்தபோது, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பத்தினால் அதிர்ச்சியடைந்த தந்தை ஆபத்தான நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X