2025 மே 23, வெள்ளிக்கிழமை

18 கிலோ கிராம் மரை இறைச்சியுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2013 பெப்ரவரி 11 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

அநுராதபுரம் பிரதேசத்தில் 18 கிலோ கிராம் மரை இறைச்சியை கொண்டு சென்ற நபர் ஒருவரை இன்று திங்கட்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு நாளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X