2025 மே 23, வெள்ளிக்கிழமை

2000 ஏக்கரில் தெங்கு பயிர்ச் செய்கை

Kogilavani   / 2013 பெப்ரவரி 09 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். சீ. சபூர்தீன்

பொலன்னறுவை மாவட்டத்தில் 2000 ஏக்கரில் தெங்கு பயிர்ச் செய்கை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெங்கு அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

இதற்குத் தேவையான தென்னங் கன்றுகளை பராக்கிரம சமுத்திர தெங்கு உற்பத்தி நிலையத்திலிருந்து பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதோடு தெங்குச் செய்கையில் ஈடுபடுவோருக்குத் தேவiயான தென்னங் கன்றுகளை இலவசமாக விநியோகிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது எனவும் அச்சபை தெரிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X