2025 மே 22, வியாழக்கிழமை

மல்வத்துஓயா பெருக்கெடுப்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சீ.சபூர்தீன்)


அநுராதபுரத்தில் நேற்று முதல் தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக பல பிரதேசங்களிலும் வெள்ள அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை அடைமழை காரணமாக மல்வத்து ஓயா பெருக்கெடுத்துள்ளது.

இதனால் அநுராதபுரம் சிங்க கனுவிற்கு அருகிலுள்ள பாலத்தின் மேல் சுமார் 2 அடி உயரத்திற்கு நீர் பாய்கிறது. இதனால் அப்பகுதியைச் சூழவுள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு வேண்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X