2025 மே 22, வியாழக்கிழமை

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை

Kogilavani   / 2013 மார்ச் 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம். சீ. சபூர்தீன்


அநுராதபுரம் மாநகர சபை பொது சுகாதார பிரிவினரும் மதவாச்சி வலய சிவில் பாதுகாப்பு படையினரும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அநுராதபுரம் நகரப் பகுதியிலுள்ள வியாபார நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் இவ்விரு பிரிவினரும் இணைந்து பரிசோதனை நடவடிக்கையிலும் சிரமதானப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X